திருமணத்தில் முடிந்த 2 பெண்களின் காதல்!

உயிர் தோழிகளாக இருந்த இரண்டு இளம்பெண்கள் திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களது பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஒடிசா மாநிலம் கட்டாக் பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வரும், சபித்ரி பரிடா (27)  மோனலிசா நாயக் (28) ஆகிய இரண்டு பெண்களும், கடந்த பல வருடங்களாக தோழிகளாக இருக்கின்றனர். மேலும் கல்லூரி காலத்தில் இருந்து தற்போது பணியாற்றும் அலுவலகம் வரை  ஒன்றாகவே இருந்த இவர்கள், கட்டாக் பகுதியில் அறை எடுத்து … Continue reading திருமணத்தில் முடிந்த 2 பெண்களின் காதல்!